×

திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 12 வாகனங்கள் பறிமுதல்..!!

திருவாரூர்: திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நாளில் பணம், மது பாட்டில்கள், பரிசுப் பொருட்கள் போன்றவை விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

The post திருவாரூரில் கடந்த 2 நாட்களில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 12 வாகனங்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி...