×

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த இக்பால் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

The post திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Singapore ,Trichy airport ,Trichy ,Iqbal ,Sivagangai ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!