×

சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை: சென்னை அருகே மாடம்பாக்கத்தில் வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. வேனை ஓட்டி வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Election Flying Squad ,Madambakkam ,Selaiyur ,Etummalai ,Pallavaram ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!