×

சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கன்கர் மாவட்டத்தில் நடந்த மோதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஏப்.19-ல் பஸ்தர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 60,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : naxalites ,Kanker district ,Chhattisgarh ,Maoists ,Kangar district ,Bastar ,Dinakaran ,
× RELATED சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர்...