×

அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!!

மும்பை: அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

The post அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,MUMBAI ,Indian Navy ,INS ,Talwar naval ,Dinakaran ,
× RELATED குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் அஸ்தமனம், சந்திரன் உதயம்