×

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து!!

சென்னை : மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 1,168 திரைகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்துசெய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்.19-ம் தேதி மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

The post மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha election ,Tamil Nadu ,Chennai ,Lok Sabha ,
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13...