×

தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு என பேசும்போது முதலில் நினைவுக்கு வருவது செங்கோல் தான் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  கிருஷ்ணகிரி தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் உலகம் முழுவதும் தமிழ் கலாசாரம் மோடியால் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rajnath Singh ,Krishnagiri ,Defense Minister ,Union Minister ,BJP ,Narasimhan ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாடு என்னை மிகவும் கவர்ந்த...