×

கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் 79 நாட்களுக்குப்பிறகு மின் உற்பத்தி தொடங்கியது..!!

திருநெல்வேலி: கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் 79 நாட்களுக்குப்பிறகு மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக கடந்த ஜனவரி மாதம் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. 300மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் நாளை மாலைக்குள் 1,000 மெகாவாட்டை எட்டும். மேலும் கூடங்குளத்தில் உள்ள  2 உலைகளில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

The post கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் 79 நாட்களுக்குப்பிறகு மின் உற்பத்தி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Tirunelveli ,Dinakaran ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!