×

பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது

 

ஜெயங்கொண்டம், ஏப்.13:அரியலூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த வேனு மகன் விஜய்(33). இவர் வி.கைகாட்டி கடைவீதியில் நின்று பொதுக் கூட்டத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியும் , பின்னர் போலீசார் எச்சரித்தும் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டிருந்தார். இதையடுத்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொது இடத்தில் தகாத வார்த்தையால் பேசியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Ariyalur ,Venu ,Vijay ,V. Kaikatti Trichy Main Road, Ariyalur District ,V.Kaikati shopping street ,
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு