×

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா..!!

டெல்லி : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்குமார் ஆனந்த் விலகினார்.

The post முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Minister ,Rajkumar Anand ,Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி!!