எதிரே வந்த ராதிகா பரப்புரையை முடித்து விட்டு வாகனத்திற்கு உள்ளே சென்றார். இதையடுத்து ராதிகாவிடம் இருந்து பெண்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் ஆம்பூர் கடைவீதிகளில் குடும்பத்தினருடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்களிடையே உருது மொழியில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
The post மக்களவை தேர்தல்.. பிரச்சாரத்தின் போது எதிரெதிரே சந்தித்துக்கொண்ட விஜய பிரபாகரன், ராதிகா சரத்குமார்..!! appeared first on Dinakaran.