×

நீட் போராட்ட வழக்கு: பாஸ்போர்ட் வழங்க உத்தரவு

மதுரை: சபரிமாலா பாத்திமாவுக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சபரிமாலா மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் ஆகாததால் பாஸ்போர்ட் வழங்கலாம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. நீட் தேர்வு, ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட வழக்குகளை கரணம் காட்டி பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவித்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post நீட் போராட்ட வழக்கு: பாஸ்போர்ட் வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai High Court ,Sabarimala Fatima ,Sabarimala ,High Court ,NEET ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...