×

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது; தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது; தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை; தற்போது இந்தியில் பேசுவதன் மர்மம் என்ன? என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது; தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Modi ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M.K.Stalin ,Tamil Nadu ,
× RELATED இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையை...