- முதல்வர்
- ஸ்டாலின்
- விருதுநகர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மோடி
- தமிழ்
- தமிழ்நாடு
- திமுக
- பாஜக
- எம். ஸ்டால்
விருதுநகர்: தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி என்று விருதுநகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். திமுகவின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான்; பாஜகவினால் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது
The post மக்களுக்கு துரோகம் செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.