×

எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: “நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

The post எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Demutika ,President ,Vijayakanth ,Chennai ,Miat Hospital ,Vijayakant ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா?: பிரேமலதா கண்டனம்