![]()
சென்னை: மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக தலைவர் திருமாவளவன் ரூ.10 லட்சம் வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்கியுள்ளனர். வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு ரூ.5,000 கோடி கேட்ட நிலையில் குறைந்த தொகையை மட்டுமே ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
The post மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் திருமாவளவன்..!! appeared first on Dinakaran.
