×

திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக 4 பேர் கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். பிறந்த குழந்தையை கடத்தி விற்றதாக கள்ளக்காதலன் ஜீவா உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். இடைத்தரகர்கள் பபிதா, மணிகண்டன், குழந்தையை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய கலைச்செல்வன் கைது செய்யப்பட்டனர்.

The post திருப்பத்தூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விற்றதாக 4 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Tirupathur ,Tirupathur.… ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...