×

புயல் சேத நிலவரம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்..!!

டெல்லி: சென்னை உள்ளிட்ட இடங்களில் புயல் சேத நிலவரம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். மீட்பு, நிவாரணப் பணிக்காக ஒன்றிய அரசு உடனடியாக குறைந்தது ரூ.5,100 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

The post புயல் சேத நிலவரம் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,Chennai ,Dinakaran ,
× RELATED ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும்...