சென்னை : சென்னை வேளச்சேரியில் கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2வது நாளாக நடைபெறுகிறது. மழை நின்றபோதும் நீர்வடியாததால் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது.பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
The post வேளச்சேரியில் 2வது நாளாக தொடரும் மீட்புப் பணி!! appeared first on Dinakaran.
