×

நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை: நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post நிவாரண பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் துணையாக இருக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,
× RELATED அகழாய்வு பயணம் சரியான திசையில் செல்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!