×

திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு..!!

சிவகங்கை: திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ல் திருப்பத்தூரில் உதவி நில அளவையராக பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்றதாக ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 13 ஆண்டுகளுக்கு பின் நில அளவையர் ஆறுமுகத்துக்கு சிறை தண்டனை விதித்தது.

 

The post திருப்பத்தூரில் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Sivagangai ,
× RELATED 17 வயது வீராங்கனையை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர் கைது