உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 பேரின் உறவினர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான துணிகள், பொருட்களை தயாராக வைத்திருக்க உறவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் மீட்கப்படும் தொழிலாளர்கள் சின்யாலிசூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.
The post 41 பேருக்கு தேவையான பொருட்களுடன் உறவினர்கள் தயார்நிலையில் இருக்க அறிவுரை..!! appeared first on Dinakaran.
