அங்கு சைக்கிள், கார், இருசக்கர வாகனங்கள், 8 மினி பஸ்கள் மீதும், சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீதும் லாரி மோதியது. இந்த பயங்கர விபத்தில் இதுவரை 51 பேர் பலியாகி விட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை படுகாயமடைந்த 32 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post கென்யாவில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 51 பேர் பலி appeared first on Dinakaran.