அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக தகவல்

 


கண்ணியாகுமரி: மேல கோதையாறு பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுகிறது. வழக்கமாக விரும்பி சாப்பிடும் அரிசி, கரும்பு கிடைக்காததால் அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அரிசி கொம்பன் யானை உடல் மெலிந்த நிலையில் காணப்படுவதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: