சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரிய வழக்கில் 2 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: