2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா?.. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் மாநிலம் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தனது தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா?.. ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: