×

எழுத்தறிவு தேர்வு

தொண்டி, மார்ச் 20: தொண்டி அருகே தினைக்காத்தான்வயல் தொடக்கப் பள்ளியில் வயது வந்தோர் எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. பள்ளி சார் மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், அடிப்படை எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நேற்று எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், பள்ளி தலைமையாசிரியர் லதா, அறை கண்காணிப்பாளர் தன்னார்வலர் அபினயா தேர்வை நடத்தினர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ