×

முதியவர் கொலையில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர்,செப்.29: விருதுநகர் ஆனைக்குட்டம் பகுதி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுமன்(29), அதே முகாமை சேர்ந்த பெரியசாமி(77) என்பவரின் மாதாந்திர உதவித்தொகை அபகரித்துள்ளார். இது தொடர்பாக முன்பகையில் ஏற்பட்ட தகராறில் கடந்த 9.5.20017 அன்று பெரியசாமியை கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆமத்தூர் போலீசில் வழக்கு தொடரப்பட்டு, விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹேமந்த்குமார் நேற்றைய தீர்ப்பில் சுமனை குற்றவாளியாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு