பழநி, செப்.27: மஞ்சப்பை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டுமென பழநியில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழநியில் பாமக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.