பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காணியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய குமர சிறுலப்கிராமத்தில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்ட நேற்று பள்ளம் தோண்டப்பட்டது அந்த பள்ளத்தில் சுமார் இரண்டரை அடி புத்தர் சிலை இது. கண்டெடுக்கப்பட்டது.