×

வங்கி ஊழியர்களின் மாரத்தான்

மதுரை, ஆக.8: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனர் நாளை முன்னிட்டு, மதுரையில் நேற்று காலை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை கோட்ட மேலாளர் னிவாஸ் துவக்கி வைத்தார். மாரத்தான் தாமரைத்தொட்டி, பாண்டியன் ஓட்டல் வழியாக சென்று மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தை நிறைவடைந்தது. இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். மாரத்தானில் கலந்து கொண்டு, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ