செங்கல்பட்டு: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், நாள்தோறும் சென்னைக்கு வேலைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மாலை 5.15 மணிக்கு பாலூர் ரயில் நிலையத்திற்கு வரும் மின்சார
ரயில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நிறுத்தப்படுகிறது.