கிருஷ்ணராயபுரம், ஆக.2:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் சிவாலயம் உள்ளது.
இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு ஆடி பூராடத்தை முன்னிட்டு பால், தயிர், திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.