ஈரோடு மாவட்டம் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் சாவு May 28, 2022 ஈரோடு, மே 28: அரச்சலூர் அடுத்துள்ள நாகராஜபுரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரபு (27). இவர் நேற்று முன்தினம் பெருந்துறை ஆர்.எஸ். பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்திற்கு சென்றார்.