ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு

கீழக்கரை, மே 25:  திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் சாத்தாருடைய அய்யனார் கோவில் பங்குனி விழாவை முன்னிட்டு முதன்முறையாக இன்று சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசின் முறையான அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த மாத இறுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயமாக நடைபெறும் என்றார்.

Related Stories: