கேடிசி நகர், மே 21: கர்நாடகாவில் பெண் வக்கீல் சங்கீதா தாக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் கோர்ட் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில் பெண் வக்கீல் சங்கீதா தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்கீல்கள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக் கோரியும், மத்திய, மாநில அரசுகைள வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.