×

பாம்பு கடித்து பெண் பலி

விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தை சேர்ந்த முனியம்மாளை (56) நேற்று முன்தினம் காலை பாம்பு கடித்துள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனியம்மாள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மகள் ஆனந்தி புகாரில் ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு