உடுமலையில் இன்று மின்தடை

உடுமலை, மே 13: தேவனூர்புதூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட அர்த்தநாரிபாளையம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (13ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆண்டியூர், பருத்தியூர், ரெட்டியாரூர், அம்மிச்சி கவுண்டனூர், அர்த்தநாரிபாளையம், தேவனூர்புதூரின் ஒரு பகுதிலும், உடுமலை துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட போடிப்பட்டி, அண்ணாநகர், காமராஜ் நகர், பள்ளபாளையம், கொங்கலகுறிச்சி, சுண்டக்காம்பாளையம், ராகல்பாவி, குறிச்சிக்கோட்டை, வி.ஜி.ராவ் நகர், குறிஞ்சேரி, புக்குளம் ஆகிய இடங்களிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: