சென்னை: வீடு கட்டி தருவதாக பெண்ணிடம் ரூ.68 லட்சம் மோசடி செய்த கட்டுமான நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணி சி.என்.கே. சாலையை சேர்ந்தவர் ஷகிலா பானு (45). இவர் அதே பகுதியில் வீடு கட்ட முடிவு செய்தார். அதற்காக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் முகமது சாகில் (43) என்பவரை அணுகினார். வீடு கட்டி அனைத்து பணிகளும் முடிந்து வீட்டின் சாவி கொடுப்பதாகவும், அதற்காக ரூ.68 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.