கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரியில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி நடைபெற இருந்த ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற பிப்ரவரி 4ம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற இருந்தது.