மேலும்1,877 பேருக்கு கொரோனா

திருப்பூர்: திருப்பூர்  மாவட்டத்தில் மேலும் 1,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து  861-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 854 பேர்  குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1  லட்சத்து 4 ஆயிரத்து 879-ஆக உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட 9 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் பலி  எண்ணிக்கை 1037ஆகவே  உள்ளது.

Related Stories: