இன்று கிராம சபை கூட்டம் ரத்து

ராமநாதபுரம்: இன்று கிராம சபை கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மாநிலத்தில் நிலவும் கொரோனா பெருந்தொற்று அதிகப்படியாக பரவி வரும் சூழ்நிலை காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி இன்று குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: