நீலகிரியில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஊட்டி,ஜன.8:  நீலகிரி மாவட்டத்தில் நேற்று 53 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 140 பேர் மருத்துவமனை மற்ttறும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆகவே  உள்ளது.

Related Stories: