10 பேருக்கு கொரோனா

தர்மபுரி, ஜன.3: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 10பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 29,017 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28,678 பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரேநாளில் 8 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மாவட்டத்தில் இதுவரை 281 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

Related Stories: