65 பேருக்கு கொரோனா-ஒருவர் பலி

திருப்பூர், டிச. 6: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று  சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1001 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை மாவட்டம் முழுவதும் 95 ஆயிரத்து 829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: