நெல்லை மாவட்ட புதிய எஸ்பி இன்று பொறுப்பேற்பு

நெல்லை, டிச. 6: நெல்லை மாவட்ட புதிய எஸ்பி சரவணன் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக அரசின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி முதல்வராக பணியிடம் மாற்றப்பட்டார். இதனையடுத்து சென்னை போலீஸ் நிர்வாக துறை பிரிவு எஸ்பி சரவணன் நெல்லை மாவட்ட எஸ்பியாக பணியிடம் மாற்றப்பட்டார். இவர் இன்று காலையில் பொறுப்பேற்கிறார்.

Related Stories: