மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

தர்மபுரி, டிச.5: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 28833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 28451 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 10 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 278 பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.

Related Stories: