நீலகிரியில் 11 பேருக்கு கொரோனா

ஊட்டி, டிச. 5: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 33 ஆயிரத்து 758 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 168 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: