127 பேருக்கு கொரோனா

கோவை, டிச.4: கோவை மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை மாவட்ட அளவில் 1252 பேர் வீடு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 2470 பேர் இறந்து விட்டனர். வீட்டு சிசிச்சை, மருத்துவமனை சிகிச்சையிலும் கோவை இரண்டாவது இடத்தில் தொடர்கிறது. நேற்று 8942 பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை நடத்தப்பட்டது.

Related Stories: