திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்பமனு பெரும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், டி.குணாநிதி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர்.